க்ஷேத்ரபதி சூக்தம்

உழவுத் தொழிலுக்கும், வயல்/ நிலங்களுக்கும் அதிபதியாக “சீதா” எனும் கடவுளை பல இடங்களில் ரிக் வேதம் போற்றுகிறது. அந்த “சீதா”வை ‘ க்ஷேத்ராதிபதி’ (க்ஷேத்திரம் என்றால், இடம்/நிலம் அல்லவா?) எனப் போற்றியும் வேண்டியும் பாடும் இந்த ஸ்லோகங்கள் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட “க்ஷேத்ரபதி சூக்தம்” என்பதாகும்.