சரணம் சனீஸ்வர பகவானே !
யோகங்கள் அருளும் சனி பகவானே ! பாவ புண்ணிய பலன் தருவோனே ! (2) காகம் (more…)
யோகங்கள் அருளும் சனி பகவானே ! பாவ புண்ணிய பலன் தருவோனே ! (2) காகம் (more…)
ராகு, கேது ஓருடலாய் பிணைந்த தலம் !
சாபம் நீங்க ஈசனையே பணிந்த தலம் !
நான்முகனும், சூரியனும் தொழுத தலம் !
தெற்கிலொரு காளஹஸ்தி என்னும் தலம் !
ஜெய கணேஷ ஜெய கணேஷ
ஜெய கணேஷ தேவா !
உன் அம்மை உமாதேவி !
அப்பன் மஹாதேவன் !
Youtube link தேவர் குலம் காக்க வந்த காவலன் ! அசுரர்களை வதமுடித்த நாயகன் ! (more…)
சாயி மகான் கோயில் மணி ஒலிக்குது ! – அது
தாய ழைக்கும் தேன்குரலாய்க் கேட்குது…!
Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: பத்மஜா இசை: கரோகி (இணையம்) ஓம் ஜெய (more…)
ப்ரம்மானந்த புராணத்தில் இடம்பெறும் “ஸ்ரீ கருட கவசம்” பாவங்களைத் தீர்க்கும் சக்தி கொண்டது. விஷப் பிணிகளுக்கு மருந்தாகும் ஸ்லோகம்.
ஸ்ரீ ஆதி சங்கரரை போற்றும் சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள்
Youtube link பல்லவி நான் நாடிச் செல்லுமிடம் ஷீரடி ! – அந்த சாய்நாதனே எந்தன் (more…)
“அவ்வினைக்கு இவ்வினை” – திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட திருப்பதிகம்
எளிய தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்துகொள்ள…