சௌக்கீதார் பாபா !

நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ?
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா

அன்பென்றால் சாயி !

அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி !
எல்லாமே சாயி ராம் !
என்னோடு என்றும் கைகோர்த்து வந்து
துணையாகும் சாயி ராம் !

ஷீரடி சிவனே!

அந்த ஷீரடி சிவனாய் வந்தானே ! –
அவன்’அல்லா மாலிக்’ என்றானே !
மத பேதமில்லை அவன் சன்னதியில்…