சௌக்கீதார் பாபா !
நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ?
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா
பாட்டு தயாரிக்கும் இடம் !
நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ?
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா
தீபம் ஏற்றுவோம் வாருங்கள் ! – அது ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் – நம் ஷீரடி (more…)
நீரூற்று போல இங்கு திருநீறு ஊற்று !
ஷீரடி நாதனின் திரு விளையாட்டு !
அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி !
எல்லாமே சாயி ராம் !
என்னோடு என்றும் கைகோர்த்து வந்து
துணையாகும் சாயி ராம் !
ராம ! ராம ! சாய் ராம் ! ராம் ! ஜெய
ராம் ! ராம ! சாய் ராம் ! ராம் !
அந்த ஷீரடி சிவனாய் வந்தானே ! –
அவன்’அல்லா மாலிக்’ என்றானே !
மத பேதமில்லை அவன் சன்னதியில்…
பல்லவி வைகறைப் பூக்களிலே… – எங்கள் சாய் முகம் தெரிகிறதே ! – ஒரு வேய்குழல் (more…)
பல்லவி ஜெய் ஜெய் சாய்ராம் ! ஜெய் ஜெய் சாய்ராம் ! என்றே பாடு நாள்தோறும் (more…)
வண்ணப் பூத் தூவுதே ! அந்த மேகங்கள் கூடி…! சின்னக் குயில் கூவுதே ! புது (more…)
பல்லவி
என்ன தவம் செய்ததோ ஷீரடி !
அங்குதான் பதிந்தது பாபா திருவடி !