நவராத்திரி ஐந்தாம் நாள் – கஜலட்சுமி பாடல்

வருகவே ! வருகவே ! ஸ்ரீ கஜ லட்சுமியே !
வாரணம் சூழவே… வருகவே ! வருகவே ! (2)

நவராத்திரி நான்காம் நாள் – தைர்யலட்சுமி பாடல்

பவபய ஹாரிணி !
மதுசூதன் மோகினி !
நவமணி சூடிடும்!
ஸ்ரீ பவ தாரிணி ! (2)

நவராத்திரி மூன்றம் நாள் – தான்யலட்சுமி பாடல்

வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி
நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2)
நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன்
உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே !

நவராத்திரி முதல் நாள் – ஆதிலெட்சுமி பாடல்

வைகறையது வையகத்தில்…
வந்தது யாரால் உன்னாலே !
தாமரைப் பூவில் உறைபவளே !
நான்மறை தொழும் ஆதி லட்சுமி !

ஸ்ரீ வரலட்சுமி விரதம் வந்த கதை – பாடலாக…

ஸ்ரீ வரலட்சுமியே வரணுமம்மா !
மஹாலட்சுமியே சரணமம்மா !
வரலட்சுமி விரதம் வந்த கதையினை
பாடிட வந்தோம் கேளம்மா !

ஸ்ரீ தேவி அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்…

அம்பிகை தேவியைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களை கொண்ட அற்புதமான துதிப்பாடல். ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. சக்தி தேவிக்கு மிகவும் இஷ்டமானதால் ‘தேவி இஷ்டகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.