நவராத்திரி ஐந்தாம் நாள் – கஜலட்சுமி பாடல்
வருகவே ! வருகவே ! ஸ்ரீ கஜ லட்சுமியே !
வாரணம் சூழவே… வருகவே ! வருகவே ! (2)
வருகவே ! வருகவே ! ஸ்ரீ கஜ லட்சுமியே !
வாரணம் சூழவே… வருகவே ! வருகவே ! (2)
பவபய ஹாரிணி !
மதுசூதன் மோகினி !
நவமணி சூடிடும்!
ஸ்ரீ பவ தாரிணி ! (2)
வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி
நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2)
நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன்
உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே !
கனகமயி ! – ஸ்ரீ கல்யாணி !
தனமும் வளமும் தரும் தேவி நாராயணி !
வைகறையது வையகத்தில்…
வந்தது யாரால் உன்னாலே !
தாமரைப் பூவில் உறைபவளே !
நான்மறை தொழும் ஆதி லட்சுமி !
ஸ்ரீ வரலட்சுமியே வரணுமம்மா !
மஹாலட்சுமியே சரணமம்மா !
வரலட்சுமி விரதம் வந்த கதையினை
பாடிட வந்தோம் கேளம்மா !
பாடலை பார்க்க/கேட்க<— லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…! – வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு… (more…)
பாடலை பார்க்க/கேட்க<— பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் ! (2) எம் அம்மா நீயே (more…)
பாடலை பார்க்க/கேட்க (more…)
அம்பிகை தேவியைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களை கொண்ட அற்புதமான துதிப்பாடல். ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. சக்தி தேவிக்கு மிகவும் இஷ்டமானதால் ‘தேவி இஷ்டகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.