கற்பகத்தானைக் கேளுங்க !

நாட்டுக்கோட்டை நகரத்தாரு…நாடும் பிள்ளை யாருங்க?
வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க?

அகவல் சொன்னால்…

அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத்
தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே !
அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல‌
சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !

நம்ம தல பிள்ளையாருதான் !

ஆடி வருமே யானை தல ! – நம்ம‌
ஆசை பிள்ளை யாரு தல ! (2)
நெஞ்சாற செஞ்சிடுவோம் வேண்டுதல – அவன்
தன்னால தந்திடுவான் ஆறுதல…! (2)

மரத்தடியும் ஆலயம் !

மரத்தடியும் ஆலயம் ! மலைக்கோட்டையும் ஆலயம் !
அரசன் மனமும் ஆலயம் ! ஆண்டி மனமும் ஆலயம் !

கற்பகத்தானைக் கேளுங்க !

பாடல் மெட்டு: நாட்டுக்கோட்டை நகரத்தாரு… நாடும் பிள்ளை யாருங்க? வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை (more…)

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் – தமிழ் பாடல் வடிவில்

கரத்தில் கொண்டான் மோதகம் ! என்றென்றும் தருவான் மோட்சமே !

கரங்கள் சேர்த்து வேண்டினால் வரம் தரும் விநாயகன் !