நாச்சியார் திருமொழி
190 Downloads

#ஆண்டாள் – நாச்சியார் திருமொழி
கோதையானவள் அந்த கோவிந்தன் கண்ணன் மீது கொண்டிருந்த காதலே தலையாய காதலுக்கு முன் உதாரணமாய்
என்றும் விளங்கும். திருப்பாவை தவிர, ஆண்டாள் படைத்த மற்றொரு படைப்பு – நாச்சியார் திருமொழி – கண்ணன் மேல் #காதல் உணர்ச்சி பொங்கும் 143 பாசுரங்கள் கொண்டது.

காதல் ரசம் வழியும் அந்த பாடல்களில் முதல் நான்கு பாடல்கள் – எளிய தமிழ் கவிதை வடிவில் உங்கள் பார்வைக்கு….