ஐயம் தீர்ப்பாய் ஐயப்பா !

நீதியின் நாதன் ! நீதானே ஐயா !
ஜோதியாய்த் தெரியும்..சபரிமலை தேவா !
நடப்பது யாவையும் நீயறியாததா?
நல்லதொரு நீதியினை சொல்லிடவே வா ! வா !