சௌக்கீதார் பாபா !

நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ?
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா

சாயி பாபா என்று சொன்னால்

சாயி பாபா என்று சொன்னால் சங்கடங்கள் தீரும்.. – அவர்

சன்னதியில் வணங்கி நின்றால் ஆறுதல்கள் சேரும்…