சமயபுரத்தாளுக்கு பூச்சொரிவோம் !

பச்சை பட்டினியா இருக்கா..- தன்
பக்தர்களுக்காக…!
முத்து மகமாயி ! – நம்ம‌
சமயபுரத் தாயி ! (2)