நம்ம தல பிள்ளையாருதான் !

ஆடி வருமே யானை தல ! – நம்ம‌
ஆசை பிள்ளை யாரு தல ! (2)
நெஞ்சாற செஞ்சிடுவோம் வேண்டுதல – அவன்
தன்னால தந்திடுவான் ஆறுதல…! (2)