ஆடி மாசம் அம்மனோட மாசம் !
ஆடி மாசம் அம்மனோட மாசம் !
வீதி எல்லாம் வேப்பிலையின் வாசம் !
தேடிப் போகும் பக்தர்கள் கூட்டம் !
தாவி அணைக்கும் தாயோட பாசம் !
பாட்டு தயாரிக்கும் இடம் !
ஆடி மாசம் அம்மனோட மாசம் !
வீதி எல்லாம் வேப்பிலையின் வாசம் !
தேடிப் போகும் பக்தர்கள் கூட்டம் !
தாவி அணைக்கும் தாயோட பாசம் !
வரங்களைத் தரவே வந்தவன் வரதன் !
அவன் பதம் பணிவோம் வாருங்கள் !
மரத்தடியும் ஆலயம் ! மலைக்கோட்டையும் ஆலயம் !
அரசன் மனமும் ஆலயம் ! ஆண்டி மனமும் ஆலயம் !
நான்முகன் ப்ரம்மன் செய்யும்
வேள்விக்கு அழைத்திட வில்லை
‘ஏன்?’என சரஸ்வதி தேவி
பொங்கினள் கோபம் கொண்டே !
அந்த ஷீரடி சிவனாய் வந்தானே ! –
அவன்’அல்லா மாலிக்’ என்றானே !
மத பேதமில்லை அவன் சன்னதியில்…
பல்லவி வைகறைப் பூக்களிலே… – எங்கள் சாய் முகம் தெரிகிறதே ! – ஒரு வேய்குழல் (more…)
பல்லவி ஜெய் ஜெய் சாய்ராம் ! ஜெய் ஜெய் சாய்ராம் ! என்றே பாடு நாள்தோறும் (more…)
வண்ணப் பூத் தூவுதே ! அந்த மேகங்கள் கூடி…! சின்னக் குயில் கூவுதே ! புது (more…)
அழகுமிளிர் அம்பிகையாள் கோயில் கொண்ட ஊர் !
அன்னை லலிதாம்பிகைவாழ் திருமீயச்சூர் !
ஆதி சங்கரா ! – ஞான
ஜோதி சங்கரா !