சரவண பவனே !

சரவண பவனே ! சிவன் திருமகனே !
வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை
நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக்
கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !