பாருங்கோ பெரியவா !
என்னைப் பாருங்கோ பெரியவா ! –
அருட்கண்ணை காட்டுங்கோ பெரியவா ! (2)
சின்ன பார்வையும் போதுமே ! – பெரும்
புண்ணியன் ஆவேன் நானுமே ! (2)
பாட்டு தயாரிக்கும் இடம் !
என்னைப் பாருங்கோ பெரியவா ! –
அருட்கண்ணை காட்டுங்கோ பெரியவா ! (2)
சின்ன பார்வையும் போதுமே ! – பெரும்
புண்ணியன் ஆவேன் நானுமே ! (2)
துவாரக மாயியிலேசாயி தர்பார் ! – அங்கே
சாய்ந்தமர்ந்து அற்புதங்கள் செய்திருப்பார் ! (2)
ஓய்வெடுக்க சாவடிக்கு வந்திருப்பார் ! – அங்கும்
ஓயாமல் அருள்புரிந்து களித்திருப்பார் ! (2)
நாட்டுக்கோட்டை நகரத்தாரு…நாடும் பிள்ளை யாருங்க?
வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க?
எவ்வளவு சொன்னாலும் போதுமா ? – திரு
எவ்வுள்ளூர் ராகவ பெருமாளே ! – உன்
பேரழகை..உந்தன் பேரழகை…!
மருத்துவ ராஜ்ஜியத்தின் முதன் மந்திரி !
மருத்துவ ராஜனாம் தன்வந்திரி !
வருத்திடும் நோய் தீர்க்கும் அரியநெறி !
வகுத்திட வந்தான் நாராயண ஹரி !