சாயி தர்பார்

துவாரக மாயியிலேசாயி தர்பார் ! – அங்கே
சாய்ந்தமர்ந்து அற்புதங்கள் செய்திருப்பார் ! (2)
ஓய்வெடுக்க சாவடிக்கு வந்திருப்பார் ! – அங்கும்
ஓயாமல் அருள்புரிந்து களித்திருப்பார் ! (2)

கற்பகத்தானைக் கேளுங்க !

நாட்டுக்கோட்டை நகரத்தாரு…நாடும் பிள்ளை யாருங்க?
வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க?

ஜெய தன்வந்திரி ! ஓம் !

மருத்துவ ராஜ்ஜியத்தின் முதன் மந்திரி !
மருத்துவ ராஜனாம் தன்வந்திரி !
வருத்திடும் நோய் தீர்க்கும் அரியநெறி !
வகுத்திட வந்தான் நாராயண ஹரி !