கூத்தனூர் ஸ்ரீ மஹாசரஸ்வதி அம்மன் அஷ்டகம் அந்தாதி
முதல் பாடலின் கடைசி வார்த்தை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாய் வரும்படி அமைந்துள்ளது. கலைவாணி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் !
முதல் பாடலின் கடைசி வார்த்தை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாய் வரும்படி அமைந்துள்ளது. கலைவாணி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் !
ஜெய சரஸ்வதி தாயே ! – அம்மா !
ஜெய சரஸ்வதி தாயே !
மூவுலகாள்பவள் நீயே ! – இந்த
மூவுலகாள்பவள் நீயே !
Youtube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) (more…)
Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: ராஜஸ்ரீ பாஸ்கரன் ————————————— ஜெய அம்பா (more…)
சூர்ய அஷ்டகம் (சமஸ்கிருதம்), தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்து படிக்க…
சூர்ய அஷ்டகம் (சமஸ்கிருதம்), தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்து படிக்க…