Shyamala Dandakam Tamil
மகாகவி காளிதாஸ் அருளிய ஷ்யாமளா தண்டகம் சாரம் எளிய தமிழ் கவிதை வடிவில்
பாட்டு தயாரிக்கும் இடம் !
மகாகவி காளிதாஸ் அருளிய ஷ்யாமளா தண்டகம் சாரம் எளிய தமிழ் கவிதை வடிவில்
தூண் பிளந்து வந்த நரசிம்மனே ! நாராயணா !
வான் அளந்து நின்ற வாமனனே ! நாராயணா !
Youtube link பல்லவி ———- அமிர்தம் ராம ஜபம்…(2)அதனை சுவைப்பாய் என்நாவே ! அமிர்தம் ராம (more…)
ஜெய வாராகி தாயே ! – அம்மா
ஜெய வாராகி தாயே !
ஸ்ரீ மஹா பெரியவா அருளிய ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்னம் – தமிழ் கவிதை வடிவில்…
Youtube link பல்லவி ———– மந்திராலய குருவின் மகிமையினைப் பாடி மகிழ்ந்திடுவாய் மனமே ! மகிழ்ந்திடுவாய் (more…)
லட்சணமாய் அம்பிகையாள் கோயில் கொண்ட ஊர் !
லலிதாம்பாள் அருள்புரியும் திருமீயச்சூர் !
தமிழ் முனியாம் அகத்தியரும் தவமிருந்த ஊர் !
நவரத்தின மாலையினை நமக்களித்த ஊர் !
வெற்றிகளைத் தந்தருளும்
சக்தி வடிவானவளே ! ப்ரத்யங்கரா தேவியே !
சுந்தர காண்டம்…பாராயணம்…
செய்திடச் சேர்ந்திடும் சௌபாக்கியம் !
ஆராதித்தோம் உன்னை….வாராகித் தாயே !
மாறாத உன்னருளை நாளெல்லாம் அனுக்ரஹித்து
ஓயாதோ உன்மேனி..ஓங்கார ரூபிணியே!