வார்த்தாளி ! வாராகி !

வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்…
தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள்
பார்த்தாலே போதும்  பார்விட்டு பகை ஓடும்
பார்க்கின்ற நொடிப்போதிலே…

ஸ்ரீ சூர்ய கவசம் – தமிழில்

பாஸ்கரன் எந்தன் சிரத்தினைக் காக்க !
பெரும் ஒளி கொண்டோன் நெற்றியைக் காக்க !
பகலவன் எந்தன் செவிகளைக் காக்க !
பகலின் மாமணி கண்களைக் காக்க !