வலி தீர்க்க வரவேண்டும் !

வலி தீர்க்க வரவேண்டும் சாய்நாதனே ! – என்

வலி தீர்க்க வரவேண்டுமே !

கதியிங்கு நீதானே என்றென்றுமே…! -நல்

வழி காட்ட வரவேண்டும் வரவேண்டுமே !

சாயி லீலா !

கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் !

கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் !

சாயி லீலா…குரு சாயி லீலா !

ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல‌

ஓராயிரம் லீலை !

எல்லாம் வல்ல‌ சிவனே !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– எல்லாம் வல்ல‌ சிவனே (more…)

பாண்டுரங்க சாய் !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. உன்னிகிருஷ்ணன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– பாண்டுரங்கன் கண்களிலேத் (more…)

அருள் என்னும் தேனூறும்

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– அருள் (more…)