Shyamala Dandakam Tamil
மகாகவி காளிதாஸ் அருளிய ஷ்யாமளா தண்டகம் சாரம் எளிய தமிழ் கவிதை வடிவில்
மகாகவி காளிதாஸ் அருளிய ஷ்யாமளா தண்டகம் சாரம் எளிய தமிழ் கவிதை வடிவில்
Youtube link மண்ணால் செய்த பொம்மைகளை இந்நாள் வைத்து பூஜித்தால்.. அம்பாள் வந்து அருள்வாளே…! ஐஸ்வர்யங்களும் (more…)
முதல் பாடலின் கடைசி வார்த்தை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாய் வரும்படி அமைந்துள்ளது. கலைவாணி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் !
ஜெய சரஸ்வதி தாயே ! – அம்மா !
ஜெய சரஸ்வதி தாயே !
மூவுலகாள்பவள் நீயே ! – இந்த
மூவுலகாள்பவள் நீயே !
Youtube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) (more…)