மனசெல்லாம் வாராகி

உந்துதலைத் தந்திடவே உருவானவள் !
பன்றி தலை பெண் உடலும் வடிவானவள்  !
சந்திரனும் சூரியனும் விழியானவள் !
சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் !

ஸ்ரீ வாராகி அனுக்ரக அஷ்டகம் – தமிழில்

பகையினை நாசமாக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீ வாராகி அம்மனின் அஷ்டகம் (எட்டு பாடல்கள் கொண்டது). பொருளுணர்ந்து (more…)