அத்தி வரதர்
நான்முகன் ப்ரம்மன் செய்யும்
வேள்விக்கு அழைத்திட வில்லை
‘ஏன்?’என சரஸ்வதி தேவி
பொங்கினள் கோபம் கொண்டே !
நான்முகன் ப்ரம்மன் செய்யும்
வேள்விக்கு அழைத்திட வில்லை
‘ஏன்?’என சரஸ்வதி தேவி
பொங்கினள் கோபம் கொண்டே !
ராம ! ராம ! சாய் ராம் ! ராம் ! ஜெய
ராம் ! ராம ! சாய் ராம் ! ராம் !
அந்த ஷீரடி சிவனாய் வந்தானே ! –
அவன்’அல்லா மாலிக்’ என்றானே !
மத பேதமில்லை அவன் சன்னதியில்…
பல்லவி வைகறைப் பூக்களிலே… – எங்கள் சாய் முகம் தெரிகிறதே ! – ஒரு வேய்குழல் (more…)
பல்லவி ஜெய் ஜெய் சாய்ராம் ! ஜெய் ஜெய் சாய்ராம் ! என்றே பாடு நாள்தோறும் (more…)
வண்ணப் பூத் தூவுதே ! அந்த மேகங்கள் கூடி…! சின்னக் குயில் கூவுதே ! புது (more…)