கடன் வாங்கி கல்யாணம்
கடன் வாங்கி கல்யாணம் செய்தாய் ஐயா ! – செல்வ
வளம் மேவும் மா லட்சுமி ஸ்ரீதேவியை !
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் ! – உன்
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் !
கடன் வாங்கி கல்யாணம் செய்தாய் ஐயா ! – செல்வ
வளம் மேவும் மா லட்சுமி ஸ்ரீதேவியை !
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் ! – உன்
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் !
ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய சக்திவாய்ந்த கருட தண்டகம் – தமிழில் பொருளுணர்ந்து கொள்ள மட்டும்.. சமஸ்கிருத ஸ்லோக வரிகளும் உள்ளடக்கிய மின்னூல்…
Youtube link விஷ்ணுவின் ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள… (more…)
வேங்கட மலை வாழும்
வைகுண்ட ஸ்ரீ வாசன் !
மாசிலாத் தூயோன்
தாமரைக் கண்ணன்…
சக்தி வாய்ந்த பௌர்ணமி பூஜை விரதத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ சத்யநாராயண அஷ்டகம் – தமிழில் (more…)
மார்க்கண்டேய புராணத்தில் இடம்பெறும் “வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்” மரண பயம் நீக்கி நல்ல பலன்களைத் தரவல்லது. சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை இங்கே கேட்கலாம்.
பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube (more…)
நம்பிக் கெட்டவர் எவரையா?
நாராயணனே கோவிந்தா !
வெம்பி வெதும்பி சலித்தாரும்
வெங்கடரமணா என்றவுடன்…