சாயி பாபா என்று சொன்னால்

சாயி பாபா என்று சொன்னால் சங்கடங்கள் தீரும்.. – அவர்

சன்னதியில் வணங்கி நின்றால் ஆறுதல்கள் சேரும்…

அத்வைதத் தேன் தந்த பெரியவா !

சீராய் அத்வைதத் தேனை
பொழிந்தாயே ! மொழிந்தாயே !
காஞ்சி குரு தேவா !
சந்த்ர சேகரேந்திரா…! ஸ்வாமி… நாதா..!
உன்னடி நாம் போற்றுவோம் !