ஆடி மாசம் அம்மனோட மாசம் !

ஆடி மாசம் அம்மனோட மாசம் !
வீதி எல்லாம் வேப்பிலையின் வாசம் !
தேடிப் போகும் பக்தர்கள் கூட்டம் !
தாவி அணைக்கும் தாயோட பாசம் !

சமயபுரத்தாளுக்கு பூச்சொரிவோம் !

பச்சை பட்டினியா இருக்கா..- தன்
பக்தர்களுக்காக…!
முத்து மகமாயி ! – நம்ம‌
சமயபுரத் தாயி ! (2)