ஜெய ஓம் வாராகியே ! – பஞ்சமி பாடல்

ஏழு கன்னியரில் சிறந்தவளாம் வாராகி !
ஏர் கலப்பை கைகளிலே ஏந்திடுவாள் வாராகி !
ஏற்றமெலாம் தந்திடுவாள் வாராகி ! – நம்
எண்ணமெலாம் நின்றிடுவாள் தாயாகி !