நவராத்திரி இரண்டாம் நாள் – தனலெட்சுமி பாடல்
கனகமயி ! – ஸ்ரீ கல்யாணி !
தனமும் வளமும் தரும் தேவி நாராயணி !
கனகமயி ! – ஸ்ரீ கல்யாணி !
தனமும் வளமும் தரும் தேவி நாராயணி !
வைகறையது வையகத்தில்…
வந்தது யாரால் உன்னாலே !
தாமரைப் பூவில் உறைபவளே !
நான்மறை தொழும் ஆதி லட்சுமி !
நீரூற்று போல இங்கு திருநீறு ஊற்று !
ஷீரடி நாதனின் திரு விளையாட்டு !
நம்பிக் கெட்டவர் எவரையா?
நாராயணனே கோவிந்தா !
வெம்பி வெதும்பி சலித்தாரும்
வெங்கடரமணா என்றவுடன்…
ஆடி வருமே யானை தல ! – நம்ம
ஆசை பிள்ளை யாரு தல ! (2)
நெஞ்சாற செஞ்சிடுவோம் வேண்டுதல – அவன்
தன்னால தந்திடுவான் ஆறுதல…! (2)