tirupattur-brahma

திருப்பட்டூர் ப்ரம்மா !

தலைவிதியை எழுதுகின்ற ப்ரம்மதேவன்..!
‘தலையாயன் தான்’ என்ற தலைக்கனம் கொண்டான்…! (2)

அவன் செருக்கை நீக்கிடவே
சிவன் அவன் தலை கொய்தான்..!