சௌக்கீதார் பாபா !

நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ?
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா