பஞ்சமியின் நாயகியே வாராகி !
Youtube link <— “வாராய்!” என்றாலே வருபவளாம் வாராகி ! “தாராய் !” எனக் கேளாமல் (more…)
Youtube link <— “வாராய்!” என்றாலே வருபவளாம் வாராகி ! “தாராய் !” எனக் கேளாமல் (more…)
சிவபுராணத்தின் அங்கமான இந்த “ப்ரதோஷ மகாத்மியம்” என்னும் எட்டு ஸ்லோகங்கள்…
கரத்தில் கொண்டான் மோதகம் ! என்றென்றும் தருவான் மோட்சமே !
கரங்கள் சேர்த்து வேண்டினால் வரம் தரும் விநாயகன் !
Youtube link ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் – பொருள் உணர்ந்து படிக்க, தமிழ் கவிதை வடிவில்…DOWNLOAD செய்ய (more…)
தென்திசைக் கடவுளே ! தட்சிணாமூர்த்தியே !
தென்றலாய் உலவிடும் உலகிலுன் கீர்த்தியே !
கல் கருடன் ! கருணா சாகரன் !
புள்ளரசன் ! நாரணன் சாதகன் !
ஆடி மாசம் அம்மனோட மாசம் ! – அவ
கோயில் எல்லாம் பக்தரோட கூட்டம் ! (2)
பக்தி விதை போடு நெஞ்சில் ஆடிப் பட்டம் ! – நம்ம
சக்தியருள் காத்தோடு ஊர சுத்தும் !
அஷ்டமி திருநாளில்
இஷ்டமாய் உனைவேண்ட…
கஷ்டங்கள் தீருமே !
கால பைரவனே !
“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……
Youtube link மங்கலம் தந்தருளும் சங்கட ஹர சதுர்த்தி !சதுர்த்தியின் நாயகன்…சுந்தர கணபதி ! (2)தேய்பிறை (more…)