வில்வாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்…

சிவபெருமானுக்கு உகந்ததாகவும், சிறந்ததாகவும் கருதப்படும் வில்வ இலையின் பெருமையை சொல்லும் ஸ்லோகம்

ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம்

ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதாள் இயற்றிய இந்த ஸ்தோத்திரம், மீனாட்சி அம்மனின் புகழ் பாடுவதாகும்.மீனாட்சி அன்னை, ஸ்ரீ விஷ்ணுவின் சோதரியாகவும், ஸ்ரீ உமா பார்வதி வடிவாதலால் ஈசன் ஸ்ரீ மஹாதேவனின் துணையாளாகவும் போற்றப்படுகிறாள்.

மஹிஷாசுரமர்த்தினி – தமிழ் பாடல் வடிவில்

ஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் (more…)