சரவண பவனே !
சரவண பவனே ! சிவன் திருமகனே !
வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை
நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக்
கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !
சரவண பவனே ! சிவன் திருமகனே !
வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை
நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக்
கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !
காவடியை ஏந்தி வந்தோம் ஆவலுடன் பாடி…- எங்க
காவலனாம் பழனி மல ஆண்டவனைத் தேடி
பாடலை பார்க்க/கேட்க
பாடலை பார்க்க/கேட்க
பாடலை பார்க்க/கேட்க
பாடலை பார்க்க/கேட்க
பாடலை பார்க்க/கேட்க
வருது ! வருது ! பூசத்தேரு வருகுது !- பக்தர் கூட்டமென்னும் கடலதுவின் அலையிலே ! (2) பாசமிகு சாமி! பழனிமலை சாமி.. ஊர்கோல மாக வருகிறான் […]
பாடலை பார்க்க/கேட்க
பாடலை பார்க்க/கேட்க