tirupattur-brahma

திருப்பட்டூர் ப்ரம்மா !

தலைவிதியை எழுதுகின்ற ப்ரம்மதேவன்..!
‘தலையாயன் தான்’ என்ற தலைக்கனம் கொண்டான்…! (2)

அவன் செருக்கை நீக்கிடவே
சிவன் அவன் தலை கொய்தான்..!

மஹிஷாசுரமர்த்தினி – தமிழ் பாடல் வடிவில்

ஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் (more…)

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் – தமிழ் பாடல் வடிவில்

கரத்தில் கொண்டான் மோதகம் ! என்றென்றும் தருவான் மோட்சமே !

கரங்கள் சேர்த்து வேண்டினால் வரம் தரும் விநாயகன் !