வார்த்தாளி ! வாராகி !
வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்…
தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள்
பார்த்தாலே போதும் பார்விட்டு பகை ஓடும்
பார்க்கின்ற நொடிப்போதிலே…
வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்…
தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள்
பார்த்தாலே போதும் பார்விட்டு பகை ஓடும்
பார்க்கின்ற நொடிப்போதிலே…
உந்துதலைத் தந்திடவே உருவானவள் !
பன்றி தலை பெண் உடலும் வடிவானவள் !
சந்திரனும் சூரியனும் விழியானவள் !
சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் !
பகையினை நாசமாக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீ வாராகி அம்மனின் அஷ்டகம் (எட்டு பாடல்கள் கொண்டது). பொருளுணர்ந்து (more…)
பகை, நோய்களை அழிக்கும் சக்தி மிகுந்த ஸ்ரீ வாராகி கவசம் மூலம்: சமஸ்கிருதம் Youtube link (more…)
பஞ்சமியின் நாயகியே வாராகிதேவி !
தாயே ! சிவ ரூபி ! தவ மேனியம்மா !
நெஞ்சமெலாம் கோயில் கொண்ட நீலியம்மா !
நலங்களெல்லாம் தருபவளே சூலியம்மா !