கோதுமையில் மாவரைத்து…
கோதுமையில் மாவரைத்து.. கொடியதோர் நோய் தீர்த்த… சத்குரு திருவடியை நாடு ! மண்ணில் வந்த தெய்வமென (more…)
கோதுமையில் மாவரைத்து.. கொடியதோர் நோய் தீர்த்த… சத்குரு திருவடியை நாடு ! மண்ணில் வந்த தெய்வமென (more…)
புத்தாண்டு மாதம்..அத்தப்பூ கோலம்
கொண்டாடுவோம் திருவோணம் !
புத்தாண்டு மாதம்..அத்தப்பூ கோலம்
கொண்டாடுவோம் திருவோணம் !
எல்லாத்துக்கும் மூலம் ஆனா(ள்) !
துள்ளிவரும் சூலம் ஆனா(ள்) ! (2)
பூமி செஞ்ச தாயி…! – நம்ம
சாமி யான மாயி !
(more…)
(more…)
சாயி பாபா என்று சொன்னால் சங்கடங்கள் தீரும்.. – அவர்
சன்னதியில் வணங்கி நின்றால் ஆறுதல்கள் சேரும்…
காலனையும் கெலித்திடுவேன் !
காரணம் நான் உன்னடியான்…!
கணபதியே ! கணபதியே !
(காலனையும்)
சீராய் அத்வைதத் தேனை
பொழிந்தாயே ! மொழிந்தாயே !
காஞ்சி குரு தேவா !
சந்த்ர சேகரேந்திரா…! ஸ்வாமி… நாதா..!
உன்னடி நாம் போற்றுவோம் !
மெட்டு: பூங்காற்று புதிரானது படம்: மூன்றாம் பிறை இசை: இளையராஜா —————————————————– சாய்பாபா உதியானது… நோய்தீர்க்கும் (more…)
உயிரே உயிரே என்ற பம்பாய் திரைப்பட பாடலின் மெட்டில் —————————————————– முருகா முருகா நீயும் என் (more…)