ஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்
சூர்ய அஷ்டகம் (சமஸ்கிருதம்), தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்து படிக்க…
சூர்ய அஷ்டகம் (சமஸ்கிருதம்), தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்து படிக்க…
ராம ராஜ்ய காவலன் !
ராம கார்ய சேவகன் !
நாமம் சொல்லி பாடுவோம்…
ஆஞ்சநேய சுவாமியை !
கலிமுற்றிப் போனதுன்னு…
ஊருக்குள்ள பேசிக்கிறா !
களிப்புடன் வாழவில்லை..
கஷ்டத்துல தவிக்கிறா !
தலைவிதியை எழுதுகின்ற ப்ரம்மதேவன்..!
‘தலையாயன் தான்’ என்ற தலைக்கனம் கொண்டான்…! (2)
அவன் செருக்கை நீக்கிடவே
சிவன் அவன் தலை கொய்தான்..!
பாடலைக் கேட்க… பல்லவி —————- வைகுண்ட நாதனை… வையமெலாம் போற்றிடும் வைகுண்ட ஏகாதசி ! – (more…)
Youtube–ல் பார்க்க… ——— பிறைசூடன் பரமேசன் புவிமீது வந்தான் ! குறைதீர்த்து அருள்செய்யும் காருண்ய னாக (more…)
ஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் (more…)
நூறாண்டு ஆனதே பாபா ! மனித உடல் நீங்கி ஒளியானாய் பாபா !
மாறாத அருள் மட்டும் பாபா !
Youtube link <— “வாராய்!” என்றாலே வருபவளாம் வாராகி ! “தாராய் !” எனக் கேளாமல் (more…)
கரத்தில் கொண்டான் மோதகம் ! என்றென்றும் தருவான் மோட்சமே !
கரங்கள் சேர்த்து வேண்டினால் வரம் தரும் விநாயகன் !