நிர்வாண ஷட்கம்
“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……
“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……
திருமீயச்சூர் தலத்து ஸ்ரீ லலிதாம்பிகை மீது அகத்திய முனிவர் எழுதி பாடிய பாமாலை, பொருளுணர்ந்து படிக்க …
ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டதாகும்.
சிவ சொரூபமான ஸ்ரீ கால பைரவர் மீது ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகம்…
கோதையானவள் அந்த கோவிந்தன் கண்ணன் மீது கொண்டிருந்த காதலே தலையாய காதலுக்கு முன் உதாரணமாய்
என்றும் விளங்கும். திருப்பாவை தவிர, ஆண்டாள் படைத்த மற்றொரு படைப்பு – நாச்சியார் திருமொழி – கண்ணன் மேல் #காதல் உணர்ச்சி பொங்கும் 143 பாசுரங்கள் கொண்டது.
ஸ்ரீ சுப்ரமண்யர் அஷ்டகம் / ஸ்ரீ சுவாமிநாத கராவலம்பம் ஸ்ரீ ஆதி சங்கரரால் எழுதப்பட்டது. எட்டு (more…)
உழவுத் தொழிலுக்கும், வயல்/ நிலங்களுக்கும் அதிபதியாக “சீதா” எனும் கடவுளை பல இடங்களில் ரிக் வேதம் போற்றுகிறது. அந்த “சீதா”வை ‘ க்ஷேத்ராதிபதி’ (க்ஷேத்திரம் என்றால், இடம்/நிலம் அல்லவா?) எனப் போற்றியும் வேண்டியும் பாடும் இந்த ஸ்லோகங்கள் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட “க்ஷேத்ரபதி சூக்தம்” என்பதாகும்.
சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரால் நடராஜ பெருமான் மீது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 10 ஸ்லோகங்கள் “நடராஜ தசகம்” என்பதாகும்.
பாரத ரத்னா திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய அதே மெட்டில் பாடும்படி தமிழில் அமைக்கப்பட்டுள்ள வரிகள்…பொருள் புரிந்து படித்து பயன் பெறுக !
குருவின் பொற்பாதங்களைப் பணிந்து வணங்கினால், எல்லா நலங்களும் வந்து சேரும். அத்தகைய குருவின் பாதங்களின் பெருமையைப் பாடும் சக்திமிகு ஸ்தோத்திரமே “குரு பாதுகா ஸ்தோத்திரம்”. ஸ்ரீ ஆதி சங்கரரால் அருளப்பட்ட அரிய ஸ்லோகமானது, பலருக்கு பரிச்சயமானதாகும்.