ஹரிஹராத்மஜ அஷ்டகம் – தமிழில்…

அகிலம் யாவைக்கும் இன்பம் தருபவன் !
அரிய ஆசனம் மீத மர்ந்தவன் !
அருணன் தொழுபவன், ஆடிக் களிப்பவன்…
ஹரிஹரன் மகனே ! தஞ்சம் ஆகினேன் !

கூத்தனூர் ஸ்ரீ மஹாசரஸ்வதி அம்மன் அஷ்டகம் அந்தாதி

முதல் பாடலின் கடைசி வார்த்தை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாய் வரும்படி அமைந்துள்ளது. கலைவாணி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் !