நவராத்திரி முதல் நாள் – ஆதிலெட்சுமி பாடல்

வைகறையது வையகத்தில்…
வந்தது யாரால் உன்னாலே !
தாமரைப் பூவில் உறைபவளே !
நான்மறை தொழும் ஆதி லட்சுமி !