விட்டல விட்டல சாய் !
இடுப்பிலே கைவைத்து நின்ற கோலம் கண்டேனே…
பண்டரிபுரத்திலே ! பண்டரிபுரத்திலே !
இடுப்பிலே கைவைத்து நின்ற கோலம் கண்டேனே…
பண்டரிபுரத்திலே ! பண்டரிபுரத்திலே !
ஏது எனக்கு பயம்? – சாய்
பாபா தருவார் அபயம் !
பெற்றதெலாம் சாய் உபயம் – -நான்
பெற்றதெலாம் சாய் உபயம்