ஸ்ரீ தேவி அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்…

அம்பிகை தேவியைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களை கொண்ட அற்புதமான துதிப்பாடல். ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. சக்தி தேவிக்கு மிகவும் இஷ்டமானதால் ‘தேவி இஷ்டகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

சாயி பாபா என்று சொன்னால்

சாயி பாபா என்று சொன்னால் சங்கடங்கள் தீரும்.. – அவர்

சன்னதியில் வணங்கி நின்றால் ஆறுதல்கள் சேரும்…