வேலுண்டு ! பயம் இல்லை !
பாடலை பார்க்க/கேட்க (more…)
பாடலை பார்க்க/கேட்க (more…)
பாடலை பார்க்க/கேட்க (more…)
வருது ! வருது ! பூசத்தேரு வருகுது !- பக்தர் கூட்டமென்னும் கடலதுவின் அலையிலே ! (more…)
பாடலை பார்க்க/கேட்க (more…)
பாடலை பார்க்க/கேட்க (more…)
உழவுத் தொழிலுக்கும், வயல்/ நிலங்களுக்கும் அதிபதியாக “சீதா” எனும் கடவுளை பல இடங்களில் ரிக் வேதம் போற்றுகிறது. அந்த “சீதா”வை ‘ க்ஷேத்ராதிபதி’ (க்ஷேத்திரம் என்றால், இடம்/நிலம் அல்லவா?) எனப் போற்றியும் வேண்டியும் பாடும் இந்த ஸ்லோகங்கள் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட “க்ஷேத்ரபதி சூக்தம்” என்பதாகும்.
சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரால் நடராஜ பெருமான் மீது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 10 ஸ்லோகங்கள் “நடராஜ தசகம்” என்பதாகும்.
உச்சிதொடும் கோபுரத்தின்
ஆலயத்தில் கோயில்கொண்டான்..
அச்சுதனாம் அனந்தனடி கிளியே !
எங்க ரங்கநாதனடி கிளியே !
சீராய் அத்வைதத் தேனை
பொழிந்தாயே ! மொழிந்தாயே !
காஞ்சி குரு தேவா !
சந்த்ர சேகரேந்திரா…! ஸ்வாமி… நாதா..!
உன்னடி நாம் போற்றுவோம் !
பாரத ரத்னா திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய அதே மெட்டில் பாடும்படி தமிழில் அமைக்கப்பட்டுள்ள வரிகள்…பொருள் புரிந்து படித்து பயன் பெறுக !