ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம்- எளிய தமிழில்
ஸ்ரீ உபாஸ்னி பாபா மஹாராஜ் இயற்றிய ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள…
பாட்டு தயாரிக்கும் இடம் !
ஸ்ரீ உபாஸ்னி பாபா மஹாராஜ் இயற்றிய ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள…
காகம்மேல் வருகின்ற ஈஸ்வரன் ! (2)
பாவங்கள், புண்யங்கள் பலன்களை (2)
கூடாமல்..குறையாமல் தருகின்றவன்…! (2)
ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய சக்திவாய்ந்த கருட தண்டகம் – தமிழில் பொருளுணர்ந்து கொள்ள மட்டும்.. சமஸ்கிருத ஸ்லோக வரிகளும் உள்ளடக்கிய மின்னூல்…
லலிதா சஹஸ்ர நாமம்
பாரயணமே தினமும்…
எளிதான வழியாகும் நலம் காணவே !
லோகமாதா காமாட்சி எல்லாத்தையும் பாத்துக்குவா !”
ஸ்லோகம் போலே சொன்னாரே காமகோடி பெரியவா !
லோக க்ஷேமமே சிந்தனையாய் வாழ்ந்து வந்தார் அல்லவா?
கோலம் கொண்டு மனிதனாக மண்ணில் வந்த ஹர சிவா !
ஆதி சங்கரர் ஸ்தோத்திரங்கள் !
அத்தனையும் பெரும் அற்புதங்கள் ! (2)
வேண்டி இறைவனை பாடிடவே
பக்தி வடிவான அஸ்திரங்கள் !
ராகம்: ஜெயந்தஸ்ரீ தாளம்: ஆதி தெலுங்கு கீர்த்தனை: ஸ்ரீ த்யாகராஜா ஸ்வாமிகள் Youtube link பல்லவி (more…)
உந்துதலைத் தந்திடவே உருவானவள் !
பன்றி தலை பெண் உடலும் வடிவானவள் !
சந்திரனும் சூரியனும் விழியானவள் !
சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் !
பகையினை நாசமாக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீ வாராகி அம்மனின் அஷ்டகம் (எட்டு பாடல்கள் கொண்டது). பொருளுணர்ந்து (more…)
உயிர் ஆகி எங்கும் நிறைவான ஜீவன் !
உலகாளும் ராஜன் ! ஒளியாகும் தேவன் !
கணம் கூட்ட நாதன் ! சதானந்த யோகன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !