சாய் ராம நவமி !
தசரத ராம நவமி…ஷீரடி சாயி பவனி..!மத பேதமின்றி கூடி..மகிழ்ச்சியில் திளைக்குது பூமி !
தசரத ராம நவமி…ஷீரடி சாயி பவனி..!மத பேதமின்றி கூடி..மகிழ்ச்சியில் திளைக்குது பூமி !
சாய் பகவானே சௌபாக்யம் தருவான்…
சதா அவன் நாமம் ஜபி மனமே !
பாடலைக் கேட்க… பசிக்கிற வயிற்றுக்கு உணவு கொடுங்கள் சாயிராம் ! – அதில்புண்ணியம் கூடும் நிச்சய (more…)
நூறாண்டு ஆனதே பாபா ! மனித உடல் நீங்கி ஒளியானாய் பாபா !
மாறாத அருள் மட்டும் பாபா !
த்வாரக மாயி கோயிலில் என்றும் கார்த்திகை !
ஒளிர்ந்திடும் எங்கும் எங்கள் சாயி புன்னகை !
ஆயர்பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ——————————————– பாடலை Youtube-ல் பார்க்க/கேட்க சாயி நாதன் திருவுருவாய் தீப (more…)
கோதுமையில் மாவரைத்து.. கொடியதோர் நோய் தீர்த்த… சத்குரு திருவடியை நாடு ! மண்ணில் வந்த தெய்வமென (more…)
சாயி பாபா என்று சொன்னால் சங்கடங்கள் தீரும்.. – அவர்
சன்னதியில் வணங்கி நின்றால் ஆறுதல்கள் சேரும்…
மெட்டு: பூங்காற்று புதிரானது படம்: மூன்றாம் பிறை இசை: இளையராஜா —————————————————– சாய்பாபா உதியானது… நோய்தீர்க்கும் (more…)
வலி தீர்க்க வரவேண்டும் சாய்நாதனே ! – என்
வலி தீர்க்க வரவேண்டுமே !
கதியிங்கு நீதானே என்றென்றுமே…! -நல்
வழி காட்ட வரவேண்டும் வரவேண்டுமே !