நோய் தீர்ப்பாய் சாய் !
#covid19 #corono #வைரஸ் #கொரோனா (more…)
#covid19 #corono #வைரஸ் #கொரோனா (more…)
நானறிஞ்ச கோயிலுன்னா வேற்காடு கோயிலுதான் !
நான்வணங்கும் தெய்வமுன்னா தேவிகருமாரிய(ள்) தான்!
சாயில்லாமல் நானில்லை !
சாய் குரு போலொரு தெய்வமிலை..(2)
சாயே சத்தியம் சந்தேகமிலை !
சாயே சாஸ்வதம் வேறு இல்லை…
சிவனேன்னு இரு மனமே ! – அவன்
சிந்தனையோடு தினமே ! (2)
பாரம் சுமப்பவன் பரமனாம் சிவனே !
படைத்தவனும் அவனே !
பௌர்ணமி தைமாசம்…
சேர்ந்துவரும் தைப்பூசம் !
ரொம்ப விசேஷம் ! அது
ரொம்ப விசேஷம் !
என்னைப் பாருங்கோ பெரியவா ! –
அருட்கண்ணை காட்டுங்கோ பெரியவா ! (2)
சின்ன பார்வையும் போதுமே ! – பெரும்
புண்ணியன் ஆவேன் நானுமே ! (2)
துவாரக மாயியிலேசாயி தர்பார் ! – அங்கே
சாய்ந்தமர்ந்து அற்புதங்கள் செய்திருப்பார் ! (2)
ஓய்வெடுக்க சாவடிக்கு வந்திருப்பார் ! – அங்கும்
ஓயாமல் அருள்புரிந்து களித்திருப்பார் ! (2)
நாட்டுக்கோட்டை நகரத்தாரு…நாடும் பிள்ளை யாருங்க?
வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க?
எவ்வளவு சொன்னாலும் போதுமா ? – திரு
எவ்வுள்ளூர் ராகவ பெருமாளே ! – உன்
பேரழகை..உந்தன் பேரழகை…!
மருத்துவ ராஜ்ஜியத்தின் முதன் மந்திரி !
மருத்துவ ராஜனாம் தன்வந்திரி !
வருத்திடும் நோய் தீர்க்கும் அரியநெறி !
வகுத்திட வந்தான் நாராயண ஹரி !