பரணி தீபம் பாருங்கள் !
பரணி தீபம் பாருங்கள் ! அருணை மலையிலே ! – இந்த
தரணி ஆளும் ஈசன் வாழும் அண்ணாமலையிலே…
பாட்டு தயாரிக்கும் இடம் !
பரணி தீபம் பாருங்கள் ! அருணை மலையிலே ! – இந்த
தரணி ஆளும் ஈசன் வாழும் அண்ணாமலையிலே…
“சஷ்டி” என்றால் ஆறு ! – அதன்
இஷ்ட தெய்வம் யாரு? (2)
கந்தன் வடிவேலன்….செந்தூர்
செந்தில் குகநாதன்…! (2)
வீடெல்லாம் லட்சுமிகரம் !
அருள் செய்யும் லட்சுமி கரம்…!
லட்சுமி குபேர பூஜை செய்வதினாலே…
வாழ்வினிலே சேர்ந்திடுமே கோடி நலம் !
கடன் வாங்கி கல்யாணம் செய்தாய் ஐயா ! – செல்வ
வளம் மேவும் மா லட்சுமி ஸ்ரீதேவியை !
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் ! – உன்
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் !
Youtube link மண்ணால் செய்த பொம்மைகளை இந்நாள் வைத்து பூஜித்தால்.. அம்பாள் வந்து அருள்வாளே…! ஐஸ்வர்யங்களும் (more…)
அன்பைப் பொழியும் யசோதா..மன்றத்தில் நீ முத்து கிருஷ்ணன் !
அரிய தவங்கள் செய்தவளாம்…தேவகி..மைந்தனே !
உத்தமர் தொழுதிடும் சுந்தரி, மாதவி !
சந்திரன் சோதரி பொன்மயமே !
செப்பிடும் தேன்மொழி முக்தியைத் தந்திடும்
மறைகளும், முனிவரும் பணிபவளே !
கல் கருடன் ! அவன் கருணா சாகரன் !
புள்ளரசன் ! ஹரி நாரணன் சாதகன் ! (2)
உள்ளக் குறை தீர்த்திடுவான் !வள்ளலென வரம் தருவான் ! (2)
திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !
வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்…
தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள்
பார்த்தாலே போதும் பார்விட்டு பகை ஓடும்
பார்க்கின்ற நொடிப்போதிலே…
திருவிளக்கு பூஜை செய்தோம் ! திருமகளே வருக !
திருவிளக்கின் ஒளியினைப் போல் வாழ்வில் ஒளி தருக !