நவராத்திரி மூன்றம் நாள் – தான்யலட்சுமி பாடல்
வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி
நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2)
நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன்
உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே !
வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி
நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2)
நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன்
உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே !
கனகமயி ! – ஸ்ரீ கல்யாணி !
தனமும் வளமும் தரும் தேவி நாராயணி !
வைகறையது வையகத்தில்…
வந்தது யாரால் உன்னாலே !
தாமரைப் பூவில் உறைபவளே !
நான்மறை தொழும் ஆதி லட்சுமி !
நீரூற்று போல இங்கு திருநீறு ஊற்று !
ஷீரடி நாதனின் திரு விளையாட்டு !
நம்பிக் கெட்டவர் எவரையா?
நாராயணனே கோவிந்தா !
வெம்பி வெதும்பி சலித்தாரும்
வெங்கடரமணா என்றவுடன்…
அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி !
எல்லாமே சாயி ராம் !
என்னோடு என்றும் கைகோர்த்து வந்து
துணையாகும் சாயி ராம் !
வரதா ! வரதா ! அத்தி வரதா !
வானவர் போற்றும் அத்தி வரதா !
கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி !
அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி !
அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி !
ஸ்ரீ வரலட்சுமியே வரணுமம்மா !
மஹாலட்சுமியே சரணமம்மா !
வரலட்சுமி விரதம் வந்த கதையினை
பாடிட வந்தோம் கேளம்மா !
சரவண பவனே ! சிவன் திருமகனே !
வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை
நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக்
கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !