நவராத்திரி மூன்றம் நாள் – தான்யலட்சுமி பாடல்

வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி
நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2)
நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன்
உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே !

நவராத்திரி முதல் நாள் – ஆதிலெட்சுமி பாடல்

வைகறையது வையகத்தில்…
வந்தது யாரால் உன்னாலே !
தாமரைப் பூவில் உறைபவளே !
நான்மறை தொழும் ஆதி லட்சுமி !

வெங்கடரமணா ! கோவிந்தா !

நம்பிக் கெட்டவர் எவரையா?
நாராயணனே கோவிந்தா !
வெம்பி வெதும்பி சலித்தாரும்
வெங்கடரமணா என்றவுடன்…

அன்பென்றால் சாயி !

அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி !
எல்லாமே சாயி ராம் !
என்னோடு என்றும் கைகோர்த்து வந்து
துணையாகும் சாயி ராம் !

கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி !

கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி !
அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி !
அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி !

ஸ்ரீ வரலட்சுமி விரதம் வந்த கதை – பாடலாக…

ஸ்ரீ வரலட்சுமியே வரணுமம்மா !
மஹாலட்சுமியே சரணமம்மா !
வரலட்சுமி விரதம் வந்த கதையினை
பாடிட வந்தோம் கேளம்மா !

சரவண பவனே !

சரவண பவனே ! சிவன் திருமகனே !
வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை
நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக்
கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !