ஸ்ரீ சூர்ய கவசம் – தமிழில்
பாஸ்கரன் எந்தன் சிரத்தினைக் காக்க !
பெரும் ஒளி கொண்டோன் நெற்றியைக் காக்க !
பகலவன் எந்தன் செவிகளைக் காக்க !
பகலின் மாமணி கண்களைக் காக்க !
பாட்டு தயாரிக்கும் இடம் !
பாஸ்கரன் எந்தன் சிரத்தினைக் காக்க !
பெரும் ஒளி கொண்டோன் நெற்றியைக் காக்க !
பகலவன் எந்தன் செவிகளைக் காக்க !
பகலின் மாமணி கண்களைக் காக்க !
காகம்மேல் வருகின்ற ஈஸ்வரன் ! (2)
பாவங்கள், புண்யங்கள் பலன்களை (2)
கூடாமல்..குறையாமல் தருகின்றவன்…! (2)
லலிதா சஹஸ்ர நாமம்
பாரயணமே தினமும்…
எளிதான வழியாகும் நலம் காணவே !
ராகம்: ஜெயந்தஸ்ரீ தாளம்: ஆதி தெலுங்கு கீர்த்தனை: ஸ்ரீ த்யாகராஜா ஸ்வாமிகள் Youtube link பல்லவி (more…)
உந்துதலைத் தந்திடவே உருவானவள் !
பன்றி தலை பெண் உடலும் வடிவானவள் !
சந்திரனும் சூரியனும் விழியானவள் !
சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் !
உயிர் ஆகி எங்கும் நிறைவான ஜீவன் !
உலகாளும் ராஜன் ! ஒளியாகும் தேவன் !
கணம் கூட்ட நாதன் ! சதானந்த யோகன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !
சக்தி வாய்ந்த பௌர்ணமி பூஜை விரதத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ சத்யநாராயண அஷ்டகம் – தமிழில் (more…)
ஆடிக்காத்துல அசைஞ்சாடும் வேப்பல…
அங்காளிசூடுகிற மாலை…- எங்க
அங்காளிசூடுகிற மாலை…
நாமக்கல் நகரினிலே…துளசி மணக்குது..! – லட்சுமி
நரசிம்மன் ஆலயத்தில் பக்தி மணக்குது ! (2)
(ஹரி) நாமத்தை சொல்பவரின் நாவினிக்குது…! (2) – இந்த
நானிலத்தில் நரசிம்மன் ஆட்சி நடக்குது !
Youtube link பரி தலையானிடம் பரிதலைக் கொண்டால்… பரிட்சையில் வெற்றி எளிதாகும் ! பரி தலையானிடம் (more…)