கூத்தனூர் ஸ்ரீ மஹாசரஸ்வதி அம்மன் அஷ்டகம் அந்தாதி
முதல் பாடலின் கடைசி வார்த்தை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாய் வரும்படி அமைந்துள்ளது. கலைவாணி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் !
முதல் பாடலின் கடைசி வார்த்தை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாய் வரும்படி அமைந்துள்ளது. கலைவாணி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் !
ஜெய சரஸ்வதி தாயே ! – அம்மா !
ஜெய சரஸ்வதி தாயே !
மூவுலகாள்பவள் நீயே ! – இந்த
மூவுலகாள்பவள் நீயே !
Youtube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) (more…)
Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: ராஜஸ்ரீ பாஸ்கரன் ————————————— ஜெய அம்பா (more…)
பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube (more…)
ஜெய கணேஷ ஜெய கணேஷ
ஜெய கணேஷ தேவா !
உன் அம்மை உமாதேவி !
அப்பன் மஹாதேவன் !
Youtube link தேவர் குலம் காக்க வந்த காவலன் ! அசுரர்களை வதமுடித்த நாயகன் ! (more…)
சாயி மகான் கோயில் மணி ஒலிக்குது ! – அது
தாய ழைக்கும் தேன்குரலாய்க் கேட்குது…!
Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: பத்மஜா இசை: கரோகி (இணையம்) ஓம் ஜெய (more…)
Youtube link பல்லவி நான் நாடிச் செல்லுமிடம் ஷீரடி ! – அந்த சாய்நாதனே எந்தன் (more…)