ஸ்ரீ வாராகி அனுக்ரக அஷ்டகம் – தமிழில்
பகையினை நாசமாக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீ வாராகி அம்மனின் அஷ்டகம் (எட்டு பாடல்கள் கொண்டது). பொருளுணர்ந்து (more…)
பாட்டு தயாரிக்கும் இடம் !
பகையினை நாசமாக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீ வாராகி அம்மனின் அஷ்டகம் (எட்டு பாடல்கள் கொண்டது). பொருளுணர்ந்து (more…)
உயிர் ஆகி எங்கும் நிறைவான ஜீவன் !
உலகாளும் ராஜன் ! ஒளியாகும் தேவன் !
கணம் கூட்ட நாதன் ! சதானந்த யோகன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !
சக்தி வாய்ந்த பௌர்ணமி பூஜை விரதத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ சத்யநாராயண அஷ்டகம் – தமிழில் (more…)
ஆடிக்காத்துல அசைஞ்சாடும் வேப்பல…
அங்காளிசூடுகிற மாலை…- எங்க
அங்காளிசூடுகிற மாலை…
நாமக்கல் நகரினிலே…துளசி மணக்குது..! – லட்சுமி
நரசிம்மன் ஆலயத்தில் பக்தி மணக்குது ! (2)
(ஹரி) நாமத்தை சொல்பவரின் நாவினிக்குது…! (2) – இந்த
நானிலத்தில் நரசிம்மன் ஆட்சி நடக்குது !
Youtube link பரி தலையானிடம் பரிதலைக் கொண்டால்… பரிட்சையில் வெற்றி எளிதாகும் ! பரி தலையானிடம் (more…)
ராம தூதன் மாருதி !
நாமம் போற்றி நீதுதி!
பஞ்ச பூதங்களை
வென்றவன் ஆஞ்சநேயன் !
“பரப்ரம்மம்” என்கிற ஞானத்தின் மறுவடிவம் ஸ்ரீ தத்தாத்ரேயர். தசாவதாரம் தவிர ஸ்ரீ விஷ்ணு எடுத்த பல்வேறு (more…)
ஸ்ரீ ஸ்ரீநிவாசனே ! ஸ்ரீ லக்ஷ்மி நேசனே !
ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !
எங்கள் ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !
ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !
கருப்பு நிறத் தோற்றத்தில
வெள்ள மனசுக் காரன் !
கரும் இருட்டு நேரத்தில
காவலாகும் வீரன் !