தைப்பூசம் சிறப்புகள் – பாடல் வடிவில்…
பௌர்ணமி தைமாசம்…
சேர்ந்துவரும் தைப்பூசம் !
ரொம்ப விசேஷம் ! அது
ரொம்ப விசேஷம் !
பாட்டு தயாரிக்கும் இடம் !
பௌர்ணமி தைமாசம்…
சேர்ந்துவரும் தைப்பூசம் !
ரொம்ப விசேஷம் ! அது
ரொம்ப விசேஷம் !
என்னைப் பாருங்கோ பெரியவா ! –
அருட்கண்ணை காட்டுங்கோ பெரியவா ! (2)
சின்ன பார்வையும் போதுமே ! – பெரும்
புண்ணியன் ஆவேன் நானுமே ! (2)
துவாரக மாயியிலேசாயி தர்பார் ! – அங்கே
சாய்ந்தமர்ந்து அற்புதங்கள் செய்திருப்பார் ! (2)
ஓய்வெடுக்க சாவடிக்கு வந்திருப்பார் ! – அங்கும்
ஓயாமல் அருள்புரிந்து களித்திருப்பார் ! (2)
நாட்டுக்கோட்டை நகரத்தாரு…நாடும் பிள்ளை யாருங்க?
வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க?
எவ்வளவு சொன்னாலும் போதுமா ? – திரு
எவ்வுள்ளூர் ராகவ பெருமாளே ! – உன்
பேரழகை..உந்தன் பேரழகை…!
மருத்துவ ராஜ்ஜியத்தின் முதன் மந்திரி !
மருத்துவ ராஜனாம் தன்வந்திரி !
வருத்திடும் நோய் தீர்க்கும் அரியநெறி !
வகுத்திட வந்தான் நாராயண ஹரி !
Youtube Link Ragam: Revathy அனுமனின் பலமே வால் தானே ! – அதை அனுதினம் (more…)
விஸ்வரூப தரிசனம் !
ஸர்வ பாப நாசனம் !
காண வேண்டும் இக்கணம் !
காட்சியாவ தெக்கணம்?
சிவபெருமானுக்கு உகந்ததாகவும், சிறந்ததாகவும் கருதப்படும் வில்வ இலையின் பெருமையை சொல்லும் ஸ்லோகம்
அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத்
தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே !
அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல
சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !