சிதம்பராஷ்டகம் – தமிழில்
“ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது.
“ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது.
மார்க்கண்டேய புராணத்தில் இடம்பெறும் “வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்” மரண பயம் நீக்கி நல்ல பலன்களைத் தரவல்லது. சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை இங்கே கேட்கலாம்.
பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube (more…)
Youtube link மணம் வீசும் மலர்களால் மஹா பெரியவா அர்ச்சனை ! மனம் எங்கும் என்றுமே (more…)
சிவனேன்னு அமர்ந்திருப்பான் நந்தியே ! சிவலிங்க ரூபத்தின் முன்பிலே ! சிவபெருமான் திருமுகத்தை பார்த்தபடி … (more…)
யோகங்கள் அருளும் சனி பகவானே ! பாவ புண்ணிய பலன் தருவோனே ! (2) காகம் (more…)
ராகு, கேது ஓருடலாய் பிணைந்த தலம் !
சாபம் நீங்க ஈசனையே பணிந்த தலம் !
நான்முகனும், சூரியனும் தொழுத தலம் !
தெற்கிலொரு காளஹஸ்தி என்னும் தலம் !
ஜெய கணேஷ ஜெய கணேஷ
ஜெய கணேஷ தேவா !
உன் அம்மை உமாதேவி !
அப்பன் மஹாதேவன் !
Youtube link தேவர் குலம் காக்க வந்த காவலன் ! அசுரர்களை வதமுடித்த நாயகன் ! (more…)
சாயி மகான் கோயில் மணி ஒலிக்குது ! – அது
தாய ழைக்கும் தேன்குரலாய்க் கேட்குது…!